#RajaMusicQuiz 306 தொடத் தொட மலர்ந்ததென்ன

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா பாடுகிறார்கள். படத் தலைப்பு ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பூத்த பாடலின் முதலடி ஆச்சே. தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது – காதல் ரோஜாவே